அம்மாவுக்கு - பார்த்த

 


வாழ்க்க

நினைத்ததபோலஅழகாக இல்ல

வானவில்லினநிறங்களைப்போல

கைகளுக்கஅகப்படாமல

சிறகடித்துபபறக்கும

வண்ணத்துபபூச்சிகளைப்போல

வாழ்க்கஒன்றுமஅழகாக இல்ல

 

அருவருப்பான மணபுழுவைபபோல

சொத சொதவென நாட்களநகர்கின்றத

 

அடுப்படியிலபடுத்துறங்கிய பூன

சோம்பலமுறித்தெழுவதைப்போல

சமயத்திலவருமஉற்சாகம

நகரத்தினசந்தடியில

அடிபட்டுபபோயவிடுகிறத

 

முகவரியிட்ட கடிதங்கள

தபாலபெட்டியில

சேர்த்தவிட்டகாத்திருக்கும

நம்பிக்கைகள்கூட இல்ல

உலகபபுகழ்பெற்ற

நயாகரவீழ்ச்சியபார்ப்பதற்கும்;

கடிதங்களஎழுதவுமமட்டுமல்ல

ஒரதலையசைப்புக்குக்கூட

சிறஅவகாசமஇல்லை.

நட்பமுத்திரைகளசேர்க்கவும

முத்தமிடவும்தான

 

உறவுகளஇழந்த மனத்தவிப்ப

மட்டுமஎஞ்சியிருக்கிறத

 

சொல்வதற்கஎன்ன இருக்கிறது?

அம்ம

 

பூக்களைபபார்க்கின்ற போதும

புன்சிரிக்க முடிவதில்லை.

 

இருந்துமநம்பிக்கமட்டும

இதயத்திலஎட்டி பார்ப்பதால

தொடர்கிறதவாழ்க்க

பார்த்திப வருடத்தினஇறுதியிலுமகூட

 

பாசமுள்ள

பார்த்த