மரகதம்: எங்கவீட்டு
வேலைக்காரி பணம்
நகையோட ஓடிட்டா
அம்புஜம்:
“அப்படியா உன்
கணவரிடம் சொல்லி
பொலிசிலே புகார்
கொடுக்க வேண்டியது
தானே”
மரகதம்: “அவ எல்லாத்தையும்
எடுத்திட்டு ஓடினதே
என் கணவரோட தான்”
-------------------------------------------------------------------------------------------------------
டாக்டர்: கஸ்டப்பட்டு
காப்பாத்தினேனே
பீஸ் தரலியே
நோயாளி:
நீங்கதானே டாக்டர்
அந்த ஆண்டவன்தான்
காப்பத்தணும்
என்னீங்க…… ஆதனால்
நான் பீஸை உண்டியல்ல
போட்டிட்டன்
--------------------------------------------------------------------------------------------------------
டாக்டர்: என்னையா
உன் இதயத்திலே
பாட்டுச்சத்தம்
கேட்குது?
நோயாளி:
டாக்டர் நீங்க
காதுல மாட்டியிருக்கிறது
வாக்மன்
---------------------------------------------------------------------------------------------------------
நோயாளி: டாக்டர்
இந்த ஆப்பரேசனால்
எனக்கு பின்னாடி
ஏதும் பரொபளம்
ஒண்ணும் வராதே?
டாக்டர்: நீங்க வயித்தில
தானே ஆப்பரேசன்
பணணிக்கப்போறீங்க
அப்புறம் பின்னாடி எப்படி ப்ரொபளம்
வரும்
----------------------------------------------------------------------------------------------------------
ஆசிரியர்:
கோபு நீ மட்டும்
ஏன் ஹோம் வேக்
பண்ணலே?
கோபு: சேர் நான் ஹாஸ்டலே அல்லா தங்கி இருக்கேன்