தமிழ்பபள்ளி ஒருங்கிணைப்பாளரினசெய்தி - S.T.செந்தில்மோகன்

தமிழ்பபாடசாலஒருங்கிணைப்பாளரஎன்றமுறையிலஇந்த ஆண்டில் (2005/06) நடபெற்ற முக்கிய நிகழ்ச்சிகளமற்றுமதமிழபாடசாலையினவளர்ச்சி பற்றி எழுதககடமைப்பட்டிருக்கின்றேன்.

 

இந்த வருடமமொத்தமாக எட்டமாணவர்களதமிழ்பபள்ளியிலகல்வி கற்றனர். இவர்களிலஆற  ாணவர்களசர்வதேச ரீதியிலநடாத்தப்படுமஅரையாண்டுபபரீட்சைக்குததோற்றி சிறப்பாக பரீட்சஎழுதினார்கள். இறுதி ஆண்டுபபரீட்சைக்கநான்கமாணவர்களதோற்றினார்கள். அவர்களினபரீட்சமுடிவுகளவிரைவிலஎதிர்பார்க்கப்படுகின்றன.

 

இவ்வருடமபிள்ளைகளதமிழகற்பதிலமிகுந்த ஆர்வத்தகாட்டியதற்கமுக்கிய காரணமநவீன கற்பித்தலமுறையாகும். கணணி மற்றுமதமிழகற்பிற்பதற்கஏதுவான மென்பொருட்களமாணாக்கரமத்தியிலதுரித மாற்றத்தினஏற்ப்படுத்தியுள்ளன.  இரண்டபரீட்சைகளஒரவருடத்திலதோற்றுவதஎன்பதஆங்கிலத்தினபிரதான மொழியாகபபாடசாலையிலகற்குமகுறைந்த வயதினரான மாணவருக்ககடினமான காரியமாக இருந்தாலும், இத்தகைய நவீன கற்பித்தலமுறையானதபல வழிகளிலஉதவி புரிந்து, இலகுவாக்கியதபெற்றாரஅறிவார்கள்.

 

ஆரம்பத்திலகற்பித்த ஆசிரியதிருமதி கனகாம்பிககணேசமூர்த்தி அவர்களபல்வேறமுறைகளைபபயன்படுத்தி மாணவரினஆர்வத்தைககூட்டினார். பின்வந்த காலத்திலபிரதம தமிழஆசிரியராகககடமையாற்றிய கலாநிதி குமாரகணேசனஅவர்களமேற்கூறிய பல நவீன முறைகளஅறிமுகப்படுத்தினார்.  2004/05 காலப்பகுதியிலகிடைக்கபபெற்ற நிதியுதவியினாலவாங்கிய மல்டிமீடியபுறஜெக்டர், மென்பொருட்களஆகியவற்றினதும், 2005/06 கிடைக்கபபெற்ற நிதியுதவியினாலவாங்கிய மடிக்கணணியினதும் (notebook) உதவியுடனேயமேற்கூறிய நவீன முறைகளைபபுகுத்தககூடியதா  இருந்தது. 

தமிழ்பபாடசாலையிலஇதற்கமுந்திய வருடங்களிலகடமையாற்றிய ஆசிரியர்களினசேவையநாமபாராட்டததவறக்கூடாது. குறிப்பாக திரு.சி.யுகராஜஅவர்களதமிழ்பபாடசாலமாணவர்களிற்ககாத்திரமான அத்திவாரத்தினைபபோட்டுககொடுத்தவரஎன்றாலமிகையாகாது.

சங்கீத ஆசிரியதிருமதி கஸ்தூரி சுப்பிரமணியமஅவர்களதசேவையுமபாராட்டத்தக்கது.  சனி ஞாயிறதினங்களிலஅவரினநேரமின்மகாரணமாக அவராலசங்கீத வகுப்புக்களதொடரமுடியாமலபோனதமாணவர்களினதுரதிஷ்டமே.

 

இவ்வாறபலவழிகளிலுமபலரதமிழ்பபள்ளி மாணவரினவளர்ச்சியிலபங்காற்றியுள்ளனர். அவர்களஅனைவருக்குமஎனதநன்றிகளஉரித்தாகட்டும்.

தமிழ்ப்பள்ளி மாணவர்களினவளர்ச்சி மேலுமபல வழிகளிலநடைபெற வேண்டுமஎன்பதஎனதஅவா.